சீமான் கைதுசெய்யப்படவில்லை குடிவரவு குடியகல்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கனடா அவரை நாடுகடத்த வேடிக்கை பார்த்து நின்றால் நாம் தமிழரா..??
கனேடிய அரசு இந்த தவறை இழைக்குமானால் கொடுங்கோல் சிங்கள அரசுக்கும் கனடாவுக்கும் எந்த வித்தியாசம் இல்லாமல் போய்விடும். பேச்சு சுதந்திரம் அற்ற நாடாய் மாறி பாழாய்ப் போகும்.
No comments:
Post a Comment
நிறையவே திட்டவேணும்போல இருக்கும்... இருப்பினும் அவையடக்கமாய் ஒரு சில வார்த்தைகள் கிறுக்குங்கள்.