
"மறந்துவிடுவாயா இந்நாளை..?" கேட்டாள் அவள்.
"என் ஞாபகமே நீயானபோது எப்படி மறப்பது..?" என்றேன்
என் கேசத்தை இறுகப் பற்றி எங்கள் அதரங்களை ஒன்றுசேர்த்தாள்........
"என் ஞாபகமே நீயானபோது எப்படி மறப்பது..?" என்றேன்
என் கேசத்தை இறுகப் பற்றி எங்கள் அதரங்களை ஒன்றுசேர்த்தாள்........