Sunday, December 27, 2009

மறந்துவிடுவாயா இந்நாளை..?


"மறந்துவிடுவாயா இந்நாளை..?" கேட்டாள் அவள்.
"என் ஞாபகமே நீயானபோது எப்படி மறப்பது..?" என்றேன்
என் கேசத்தை இறுகப் பற்றி எங்கள் அதரங்களை ஒன்றுசேர்த்தாள்........

No comments:

Post a Comment

நிறையவே திட்டவேணும்போல இருக்கும்... இருப்பினும் அவையடக்கமாய் ஒரு சில வார்த்தைகள் கிறுக்குங்கள்.