Thursday, December 31, 2009

உன்னை எப்படி மறப்பது..?

ம்.. மெல்ல மெல்ல.. எம் உறவுகளின் இரத்தம் குடித்த செருக்கோடு இன்னும் சில மணிகளில் மடிந்துபோகப் போகிறது 2009.. மறந்துவிட நினைக்கிறோம் முடியவில்லை. கருவிலிருந்த குழந்தைகளின் உயிர் குடித்த உன்னை எப்படி மறப்பது..?
எமக்கான சாபக்கேடு ஆக்கியவனைவிட அழித்தவனை நினைப்பது. 2009 ஏப்ரலில் தமிழீழம் மலரும் என்றுசொன்ன சோதிடன் இன்றும் சொல்கிறான் 2012ல் உலகமே இல்லையாம். நினைப்பதெல்லாம் நடப்பதில்லை... நடப்பதெல்லாம் நிலைப்பதில்லை என்றானபோது நாம் ஒன்றைச் செய்யலாம்... இனி இருக்கும் காலத்திலாவது உருப்படியாய் வாழ்வது.

No comments:

Post a Comment

நிறையவே திட்டவேணும்போல இருக்கும்... இருப்பினும் அவையடக்கமாய் ஒரு சில வார்த்தைகள் கிறுக்குங்கள்.